பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிபெற்று அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி பெற்றுக்கொண்டமை உண்மையே எனவும்,அதற்கான ஆதராங்கள் உண்டு எனவும் வடக்கு மகாண உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மினின் குற்றச்சாட்டுத் தொடர்பில்
அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய வடக்கு மாகாண சபை அமர்வில் தன்னிலை விளக்கமொன்றினை வழங்கியிருந்த நிலையில், தொடர்ந்து உரையாற்றும்போதே அஸ்மின் இவ்வாறு குறிப்பிட்டார்.