புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத ஓட்டுனர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தம் இன்று மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய கட்டுப்பாட்டாளர்கள், புகையிரத ஓட்டுனர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட புகையிரத ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வேலை நிறுத்தம் இன்று மாலை 4 மணிவரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.