மலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்

236 0

பதுளை – ஹல்தும்முல்லை – வங்கெடிகல மலையை பார்வையிட சென்ற 10 இளைஞர்கள், அந்த மலை உச்சியில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக தியதலாவ இராணுவ முகாமின் படை வீரர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சம்பவிடத்திற்கு சென்றுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment