தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு!

257 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள்.

சட்டத்தரணி லதன் சுந்தர லிங்கம் மற்றும் சட்டத்தரணி ரஜீவன் சிறீதரன் இருவரும் இணைந்து இத்தடையை உடைப்பதற்கு சட்டரீதியான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

குறிப்பாக இச்சட்டத்தரணிகள் இருவரும் ஐரோப்பா நீதிமன்றத்திலிருந்து ஏற்கனவே இருந்த விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி   வெற்றியை பெற்றுத்தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment