வீதியை மறித்து மக்கள் போராட்டம் ! அதிரடிப்படை குவிப்பு

285 0

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச் சம்ப வத்தை தொடர்ந்து காங்கேசன்துறை வீதியில் சகா யமாதா ஆலய சூழலில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாள்வெட்டு குழுக்களுக்கிடையில் நடைபெற் ற வாள்வெட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி பிர யோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறும் நிலை யில் மக்கள் அதனை மறுத்துள்ளனர்.

சகாயமாதா ஆலயத்தின் பெருநாளில் கலந்து கொ ண்டிருந்த இளைஞர்கள் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறும் மக்கள் தற்போது வீதியி ல் இறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள்.

இதனால் பெருமளவு பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளமையால் பதற்றம் நிலவுகிறது.

Leave a comment