தகைமை இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம்!

394638 0

சரியான தகைமைகளைப் பெறாத மாணவர்களை கொத்தலாவல அரச மருத்து பீடத்துக்கு உள்வாங்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கும் வகையில் கொத்தலாவல மருத்துவ பீட விரிவுரையாளர்கள் போதனை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

மருத்துவ பீடங்களுக்கு அனுமதிப்பதற்கு குறைந்த தகைமையைக் கூட பெறாத மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை, கொத்தலாவல அரச மருத்து பீடத்துக்கு உள்வாங்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கும் வகையில் கொத்தலாவல மருத்துவ பீட விரிவுரையாளர்கள் போதனை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

மூன்று “S” தகைமைகளைப் பெற்ற மாணவர்களை அனுமதிப்பதற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தகைமைகளையாவது பெறாதவர்களை அனுமதிக்க கூடாது என டாக்டர் மனூஜ் சீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment