வைத்தியசாலையில் மருந்து இல்லை – நோயாளிகள் சிரமத்தில்

252 0

கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் நிலவும் மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி உள்ளனர்.குறித்த மருந்துகளை வெளியில் அதிக பணம் கொடுத்து வாங்குவதற்கு தாங்கள் பெரிதும் சிரமப்படுவதாக நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலைக்கு சுகாதார அதிகாரிகளின் கவனயீனமே முக்கிய காரணம் என, சிறுநீரக நோயாளிகள் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜயந்த வாசலமுனி தெரிவித்துள்ளார்.

Leave a comment