நீராடிக்குகொண்டிருந்த ஒருவர் பலி

216 0
அம்பலங்கொடை, ஓய்வு இல்லப் பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 5 பேரையும் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment