அரசியல்வாதிகள் சுய அரசியல் செயற்பாடுகளுக்காக இனவாதத்தை தக்கவைக்க விரும்புகின்றார்கள்- மனோ கணேசன்(காணொளி)

457 0

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதம் பெருவாரியாக காணப்படவில்லை எனவும், அரசியல்வாதிகள் சுய அரசியல் செயற்பாடுகளுக்காக இனவாதத்தை தக்கவைக்க விரும்புகின்றார்கள் எனவும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய புதுவருட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment