உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் பாட் வுள்வ் (Big Bad Wolf) எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் சுமார் ஒன்று தசம் ஐந்து பில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் இவற்றை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது