நீரில் மூழ்கி மூவர் பலி : ஒருவரை காணவில்லை!!

410 0

கண்டி – பன்வில, ஹூலு கங்கையில்  நீராடச் சென்ற  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்  மற்றும் பிரதேச மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

Leave a comment