நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் உண்மை வெளிவரும்- JO

230 0

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தோல்வியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறுவிதமான தந்திரோபாய முறைமைகளை கையாண்டு வருவதாக கூட்டு எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதில் கூட்டு எதிர்க் கட்சியுடன் சரிசமனான போட்டி நிலையொன்று உள்ளதாகவும் கூட்டு எதிர் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஏப்றல் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பின் போது மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு ஆதரவு வழங்குபவர்கள் யார்? அதற்கு எதிரானவர்கள் யார்? என்பதை தெளிவாக பார்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment