ரயில் கட்டணம் ஏப்றல் முதல் அதிகரிப்பு

218 0

ரயில் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment