விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கமை, 155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர், கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஒன்றரை கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.