சமூக வலைத்­த­ளங்­களின் – தடை இன்று நீக்கம்!

228 0

இலங்­கை­யில் முக­நூல் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்த தற்­கா­லி­க­மாக விதிக்­கப்­பட்­டுள்ள தடை இன்று நீக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்­தார்.கண்டி – திக­ன­யில் ஏற்­பட்ட வன்­மு­றை­கள் ஒவ்­வொரு பிர­தே­சங்­க­ளா­கப் படர்ந்து செல்ல முக­நூல், புல­னம் (வட்­சப்), வைபர் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களே கார­ணம் என்று அரச புல­னாய்­வுத்­து­றைக்கு தக­வல்­கள் கிடைத்த மறு­க­ணமே இலங்கை முழு­வ­தும் சமூக வலைத்­த­ளங்­கள் பயன்­ப­டுத்­து­வது நேற்று முன்­தி­னம் முதல் தடை­வி­திக்­கப்­பட்­டது.

Leave a comment