அம்­பா­றை தாக்­கு­தல் : ஹர்த்­தா­லுக்கு அழைப்பு

476 0

அம்­பா­றையில் இடம்­பெற்ற வியா­பார நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று முதலாம் திகதி அம்­பாறை மாவட்­டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்க  ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் அழைப்பு விடுத்­துள்ளது.

நேற்று முன்தினம் அதி­காலை உண­வகம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறு கார­ணத்­தினால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த கடை­யு­ரி­மை­யாளர் தாக்­கப்­பட்டு அதனை அண்­மித்த பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல், மோட்­டார்­வண்­டிகள் மற்றும் இஸ்­லா­மிய மத குர்ஆன் ஆகி­யன சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக சரி­யான முறையில் பொலிஸார் விசா­ரணை நடத்த வேண்டும் எனவும் குற்­ற­வா­ளிகள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட வேண்டும் எனவும் பல கோரிக்­கை­களை முன்­வைத்தே ஹர்த்­தா­லுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக ஒன்­றி­ணைந்த பள்­ளி­வாசல் சம்­மே­ள­னத்தின் தலைவர் ஏ.எல்.எம். ஹனிபா தெரி­வித்தார்.

அத்­துடன் எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் வர்த்­தக நிலை­யங்கள், தனியார் வங்­கிகள் மூடப்பட்டு  தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a comment