தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரகசிய வாக்கெடுப்பை கோருவது, அரசியல் நாகரிகமற்றது என, ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரகசிய வாக்கெடுப்பை கோருவது, அரசியல் நாகரிகமற்றது என, ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.