காலியில் 35 கோடி ரூபா செலவில் மீன்பிடித்துறை!

360 0

காலி மாவட்டத்தின் ரத்கம பெராலிய கடற்கரையில் மீன்பிடித்துறை அமைக்கப்படுகிறது.

இதற்காக கடற்றொழில், நீரியல்வள அமைச்சு 35 கோடி ரூபாவைச் செலவிடுகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் பூர்த்தியானதும் பிரதேச மீனவர்கள் பிரச்சினைகள் இன்றி தொழிலுக்காக கடலுக்கு புறப்பட்டுச் செல்ல வாய்ப்புக் கிடைக்குமென்று  கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave a comment