இன்றைய தினத்தில் மாத்திரம் 20 முறைப்பாடுகள் பதிவு!

270 0

உள்ளுராட்சி மன்ற தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்படும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளை அறிவித்தல், முடிவுகளை வெளியிட தாமதமானதற்கு போலி காரணங்களை அறிவித்தமை, போன்ற காரணங்களை முன்நிறுத்தியே இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப்டுள்ளது.

Leave a comment