நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், யாழில் 1 மாநகரசபை 3 நகரசபை 13 பிரதேசசபைகள் என 17 உள்ளூராட்சிசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.மிகவும்அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

