நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் மக்கள் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், யாழில் 1 மாநகரசபை 3 நகரசபை 13 பிரதேசசபைகள் என 17 உள்ளூராட்சிசபைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.மிகவும்அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

