இரட்டை இலைக்குதான் எங்கள் ஓட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பெண்கள் உறுதி

458 0

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரப் படுத்தி ஓட்டு கேட்டார்.

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரப் படுத்தி ஓட்டு கேட்டார்.

தண்டையார்பேட்டை நாகூரான் தோட்டம் 3-வது வீதியில் வீடு, வீடாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டார். பெண்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இரட்டைஇலைக்குத்தான் எங்கள் ஓட்டு என்று உறுதியளித்தனர். அமைச்சருடன் எம்.எல். ஏக்கள் கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மணிமேகலை, தம்பி (எ) கிருஷ்ணகுமார், பெருமாள் சாமி, நாசர், கோமதி காட்டுதுரை மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

Leave a comment