அரச கடன் குறித்து ஆராய விஷேட பாராளுமன்ற தெரிவு குழு

246 0

அரச கடன் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக எதிர்கட்சி உறுப்பினர் அல்லது கோப் குழுவின் தலைவரின் தலைமையின் கீழ் விஷேட பாராளுமன்ற தெரிவுகுழு ஒன்றை ஸ்தாபிக்குமாறு கூட்டு எதிர் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிரணியின் இந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வஜிராஷ்ர ராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment