ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளது- எம்.எ.சுமந்திரன் (காணொளி)

1196 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ விற்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் நிலவி வந்த குழப்ப நிலை, சுமுகமான நிலையை எட்டியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment