நாளை மறுநாள் 8 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நீர்வெட்டு

266 0

நாளை மறுநாள் காலை 8 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை அம்பலாங்கொடை , கலேகொட , பலபிடிய ,கொஸ்கொட ,படபொல மற்றும் ஹெல்பிடிய போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

தல்கஸ்கொட பாலத்தின் ஊடாக அம்பலாங்கொடைக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு தேவை காரணமாக இவ்வாறு 13 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment