உள்ளூராட்சி பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை – மகிந்த

258 0

உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அழுத்கம – களுமோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மரண சடங்கு வீடொன்றுக்கு சென்றிருந்த அவர், அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் விடயம் இல்லை.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment