யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

256 0

அரலகங்வில தேவகல பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த யுவதி தனது வீட்டின் அறை ஒன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் அரலங்வில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில் அரலங்வில காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a comment