யானைத் தந்த பென்டன்களுடன் கிராமசேவகர்கள் கைது!

366 0
யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட 3 பென்டன்களுடன் 2 கிராம சேவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த பென்டன்கள் அண்மையில் கொல்லப்பட்ட தலபூட்டுவா எனப்படும் தந்தபூட்டு யானையின் தந்தத்தில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே, குறித்த கிராமசேவகர்களுக்கும் யானையை கொலை செய்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment