தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையராக இருந்தஏ.அமல்ராஜ், திருச்சி மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையரான ஏ.அருண், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக இருந்த கே.பெரியய்யா, கோவை மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டுள் ளார். சென்னை சிவில் சப்ளைஸ் சிஐடி ஐஜியாக இருந்த ஜி.வெங்கடராமன், காவல் நிர்வாகப் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்த ஆர்.தினகரன், காவல் துறை விரிவாக்க பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரிடிஐஜியாக சோனல் வி.மிஸ்ரா, சென்னை அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக அமானத் மான் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

