சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பிரதமர் மோடி: இந்திய விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

449 0

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக பிலிப்பைன்ஸ் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார். அங்கு பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை சந்தித்து பேசினார்.

தென் இந்தியாவை போலவே, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியநாடுகளிலும் அரிசி முக்கிய உணவாக உள்ளது. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லாஸ் பனோஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வருகின்றனர்.

Leave a comment