சைட்டம் பிரச்சினை – இன்று நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டம்?

8089 0

சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வராதபட்சத்தில், இன்றைய தினம் நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ கற்கையை முற்று முழுதாக அகற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a comment