அரசியலமைப்பை விட பொருளாதாரத் தீர்வே முக்கியம் – சுசில் பிரேமஜயந்த

256 0

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முன் பொருளாதாரத் துறையில் ஒரு நிலையான அபிவிருத்தியைக் கொண்டுவர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment