போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

265 0
 கடவத்த – பேருந்து தரிப்பித்திற்கு அருகில் இருந்து போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைர் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து எப்பல் ரக போதை மாத்திரைகள் 100 கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வத்தளையைச் சேர்ந்த 30 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment