அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தல்.!

273 0

அமெரிக்க யுத்தக்கப்பல்கள் நாட்டுக்கு வருவது பாரிய அச்சுறுத்தலாகும். அரசாங்கம் இது தொடர்பாக அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment