ஐ.எஸ். தீவிரவாதிகள் 90 சதவீத நிலப்பரப்பை இழந்துள்ளனர்.

285 0

ஐ.எஸ். தீவிரவாதிகள் 2014ஆம் ஆண்டு தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலப்பரப்பில் அன்னளவாக 90 சதவீதத்தை இழந்துள்ளனர்.

அமெரிக்க கூட்டுப்படை இதனைத் தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருநு;து 87 சதவீதமான நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 6.5 மில்லியன் மக்களும் விடுதலை செய்யப்பட்டிருப்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment