மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்படுகிறது

Posted by - December 16, 2017

மெட்ரோ ரெயிலுக்காக இடிக்கப்பட்ட நேரு பூங்கா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வருகிற மார்ச் மாதம் பூங்காவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளத்தில் தனித்து மு.கா. வெல்லும்-ரவூப் ஹக்கீம்

Posted by - December 16, 2017

புத்­தளம் மாவட்­டத்தில் தங்­க­ளுடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு  ஐக்­கிய தேசியக் கட்சி வலி­யு­றுத்­தி­யது. அதே­நேரம் முஸ்லிம் காங்­கிரஸ் எங்­கெல்லாம் கால்­ப­திக்­கி­றதோ அங்­கெல்லாம் தங்­க­ளு­டைய பட்­டி­யலை போட்­டுக்­கொண்டு, ஐக்­கிய தேசியக் கட்­சி­யாவ­தற்கு ஒரு­சிலர் முண்­டி­ய­டிக்­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியில் யார் சேர்ந்­தாலும், சேரா­விட்­டாலும் முஸ்லிம் காங்­கிரஸ் தனித்­து­நின்று வெல்­லக்­கூ­டிய கட்சி என்­பதை புத்­தளம் மாவட்­டத்தில் நிரூ­பிக்­க­வுள்­ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்டம் நேற்று

கொழும்பு, கண்­டியில் தனித்து ஏணிச்­சின்­னத்தில் கள­மி­றங்கும் தமிழ் ­முற்­போக்கு கூட்­டணி

Posted by - December 16, 2017

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொகு­தி உ­டன்­பாடு காணப்­பட்ட இடங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும் ஏனைய பகு­தி­களில் தனித்தும் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி கண்டி, மாத்­தளை மாவட்­டங்­களில்  முதற்­கட்­ட­மாக அறி­விக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளது. மாத்­தளை மாந­கர சபைக்கும் கண்டி மாவட்­டத்தில் நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கும் ஏணிச்­சின்­னத்தில்  தமிழ் முற்­போக்கு கூட்­டணி  போட்­டி­யி­டு­கின்­றது.  இதற்­கான வேட்­பு­ம­னுக்கள் நேற்­று­முன்­தினம்  தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்  தலை­மை­யி­லான   ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின்  ஏணிச்­சின்­னத்­தி­லேயே 

பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்

Posted by - December 16, 2017

காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறு­திப்­ப­டுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பாதிக்­கப்­பட்டோர், சிவில், சமூக அமைப்­பினர்   இடம்­பெ­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று இலங்­கைக்கு விஜயம் செய்த தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இலங்கை அர­சாங் கம் உட­ன­டி­யாக நீக்­க­வேண்டும். தாம­த­மின்றி அந்த சட்­டத்தை அகற்­றி­வி­டு­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின் றோம்.

ஐ.தே.க.யின் வேட்பு மனுவில் கட்சியின் பெயருக்கு பதிலாக செயலாளரின் பெயர்- JO

Posted by - December 16, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் பாரிய தவறுகள் காணப்பட்ட போதிலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமது கட்சியின் சிறு தவறுகளுக்காக வேட்பு மனுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எமது வேட்பு மனுவிலும் சிறு தவறுகள் காணப்படுகின்றமையை ஏற்றுக் கொள்கின்றோம். இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுவில் கட்சியின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிமின் பெயர் இடப்பட்டுள்ளதாவும் அவர்

கூட்டு எதிர்க் கட்சி வெட்கத்தை மறைக்க ஐ.தே.க. மீது குற்றம் சாட்டுகிறது- அஜித்

Posted by - December 16, 2017

கூட்டு எதிர்க் கட்சியினர் வேட்பு மனு தயாரிக்கும் போது பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடம் ஆலோசனை பெறாமல், சட்டத்தரணிகளிடம் பெற்றிருந்தால் இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்காது என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வினவிய போதே இதனைக் கூறியுள்ளார். ஐ.தே.க.யின் வேட்பு மனுக்களில் எந்தக் குறையும் இல்லை. கூட்டு எதிர்க் கட்சியின் வேட்பு மனுவில் காணப்படுவது போன்ற எந்தக் குறையும் தமது மனுவில்

விடுதலைப்புலிகளிற்கு முன்­னு­ரிமை! -கடற்­படை அதி­கா­ரியின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க

Posted by - December 16, 2017

எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை   அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­வைத்­துள்­ளனர். அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்­கு­ழு­விடம் நான் முறைப்­பாடு செய்ய வந்­த­போதும் எனது முறைப்­பாட்­டை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - December 16, 2017

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், நீதிமன்றத்தில் தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் 6 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தற்பொழுது தீர்மானம் எடுத்து முடிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண இம்மாதம் முதல் நடவடிக்கை- அமைச்சர் சம்பிக்க

Posted by - December 16, 2017

நாடு முழுவதுமுள்ள குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இம்மாதம் முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாகவும் இதற்கு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் தடையாக வரவேண்டாம் எனவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்தார். கம்பஹாவில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற புதிய பஸ் தரிப்பு நிலைய திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். நாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அரசியல் கட்சிகள் தடையாகவே செயற்பட்டதாகவும், இதனாலேயே அம்முயற்சிகள் கைவிடப்பட்டதாகவும் அவர்

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக கட்சி சட்ட நடவடிக்கை- தினேஷ்

Posted by - December 16, 2017

ஸ்ரீயானி விஜேவிக்ரமவுக்கு எதிராக தமது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக மஹஜன எக்ஸத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமது கட்சியினருக்கு வேட்பு மனுவில் பெயர் வழங்குவதில் சிக்கல் இருந்தமை உண்மைதான். அதற்காக தமது எதிரியுடன் கூட்டுச் சேர்வதற்கு தமது கட்சியில் அவருக்கு வாக்களித்த மக்கள் விரும்புவதில்லை. எதிர்வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் ஆதரவு இல்லையென்பது தெரியவரும். கட்சியின் வாக்கினால் தெரிவான அவர், கட்சியிலுள்ள மக்களின் விருப்புக்கு எதிராக செயற்படுத்த