இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் தீர்மானம்?

Posted by - December 17, 2017

அரசியல்வாதிகளுக்குப் புறம்பாக அரச அதிகாரிகளிடையேயும் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் காணப்படுவதாக முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க உயர் மட்ட தகவல் வட்டாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக திரட்டுமாறும், இவர்களது விடயத்தில் உரிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இரட்டைப் பிரஜாவுரிமையுடன் அரச உயர் பதவிகளில் உள்ளவர்கள் தீர்மானங்கள் எடுக்கும் போது தான் சார்ந்துள்ள நாட்டுக்கு சார்பாக நடவடிக்கைகளை

தேர்தலின் பின்னர் JO-SLFP இணைந்து புதிய அரசாங்கம் – பிரசன்ன ரணதுங்க

Posted by - December 17, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிர்க் கட்சியும் இணைந்து புதிய கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக கூட்டு எதிரணியின் ஏற்பாட்டாளர் பிரசன்ன ரணதுங்க எம்.பி. தெரிவித்துள்ளார். இதற்காக வேண்டி ஸ்ரீ ல.சு.கட்சி இரண்டு நிபந்தனைகளுக்கு உடன்படுமானால், எந்தவித பதவிகளையும் எதிர்பார்க்காமல் புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீ ல.சு.க.யின் இரு குழுவினரிடையே நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைய

ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மைத்திரி : ரஷ்யா செல்லும் மூன்று அமைச்சர்கள்

Posted by - December 17, 2017

இலங்கை தேயிலை இறக்குமதியில் ரஷ்ய அரசாங்கம் விதித்துள்ள தற்காலிக தடையினை நீக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய  அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா தடைவிதித்துள்ளமை புதுமையான விடயம்

Posted by - December 17, 2017

இலங்கையின் தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் இனவாதத்தை தூண்ட பலர் பல முயற்சி – சபாநாயகர்

Posted by - December 17, 2017

நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது.

நல்லிணக்கத்தைப் பலப்படுத்துவதற்கு நத்தார் முக்கிய சந்தர்ப்பமாகும்!

Posted by - December 17, 2017

அன்பு மற்றும் சமாதானத்தின் செய்தியை உலகிற்கு கொண்டுவரும் நத்தார் இனங்களுக்கிடையிலான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

100 சீனத் தம்பதியினருக்கு கொழும்பில் திருமணம்!

Posted by - December 17, 2017

சீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இலங்கை சம்பிரதாயப்படி கொழும்பில் திருமணம் செய்துள்ளனர். இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படுவர்!

Posted by - December 17, 2017

அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு

ஹோண்டுராஸ்: ஹெலிகாப்டர் விபத்தில் அதிபரின் சகோதரி உள்பட 6 பேர் பலி

Posted by - December 17, 2017

ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸின் சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ் உள்பட 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனிய கோடீஸ்வரர் சவுதி அரேபியாவில் கைதாகி விடுதலை

Posted by - December 17, 2017

பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் அரபு வங்கி தலைவருமான சாபி அல்-மஸ்ரி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.