தோட்ட தொழிலாளர்கள் நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை – அமைச்சர் கயந்த

Posted by - October 30, 2017

தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான தோட்ட தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பெயர் விளங்கும் வகையில் சிலோன் டி யை உலக சந்தைக்கு

அரசியலமைப்பு –  ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Posted by - October 30, 2017

அரசியலமைப்பு ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தினார். அரசியல் அமைப்பு தொடர்பான விசேட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கலந்துகொள்வதில்லை. குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துகொள்வதற்கான முன்னேற்பாடாக இது இருக்கலாம் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

ஜனாதிபதியால் மாத்திரமே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – அபயதிஸ்ஸ தேரர் 

Posted by - October 30, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அனைத்து மக்களின் இணக்கத்துடன் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். பெபிலியான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். அனைவரும் சத்தியத்திற்கு துணை நின்று இலங்கையில் அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக பிரிவினைவாதிகளின் எண்ணங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். எதிர்க்கட்சியென்றவகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற அனைத்து

அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சைட்டம் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

Posted by - October 30, 2017

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு சைட்டம் நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனை ஊடகங்களில் ஊடாகவே அறிந்துக்கொண்டதாகவும் சைட்டம் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சைட்டம் இலாபமீட்டாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டு அது கலைக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கம்

அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடுகிறது

Posted by - October 30, 2017

அரசியல் அமைப்பு சபை இன்று நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது. அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்கு அது தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை கடந்த 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே, அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று அடையாள எதிர்ப்பொன்றை வெளியிட

குளிர்பானங்களுக்கு மீண்டும் வரி – சுகாதார அமைச்சர்

Posted by - October 30, 2017

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து குடிபானங்களுக்கும் மீண்டும் வரிகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சீனியின் நிலைகள் தொடர்பில் ‘ட்ரெபிக் லைட் முறைமை’ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக சீனியைக் கொண்ட குளிர்பானங்களுக்கு சிவப்பு நிறமும், நடுத்தரமான மட்டத்தில் சீனியைக் கொண்ட குளிர்பானங்களுக்கு செம்பஞ்சலும், குறைந்தளவில் சீனிகொண்ட குளிர்பானங்கள் பஞ்சை நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அதிக சீனியை கொண்ட குளிர்பானங்களின்

நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – கோட்டபாய ராஜபக்ஸ 

Posted by - October 30, 2017

நாட்டை பிரிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டா பாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் எதிர்விளைவால் இன்றும் இரு நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலைக்கு முகங்கொடுக்கும் நிலையை இலங்கையில் ஏற்படுத்த கூடாது. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் சம உரிமையை யாராலும் புறந்தள்ள முடியாது. அதேவேளை, யாருக்கும் அந்த அதிகாரம்

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம்

Posted by - October 30, 2017

பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பான கடிதமும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே, துலிப் விஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடன் பணிப்புரைக்கு அமைய அவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர, கடந்த காலங்களில்; அரசாங்கத்தை

2009க்கு பின் லாகூரில் இடம்பெறும் முக்கிய போட்டி: களத்தடுப்பில் இலங்கை

Posted by - October 29, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது 20க்கு இருபது போட்டி தற்போது லாகூர் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

நாளை சக­வாழ்­வுச் சங்­கத்­தின் தேசிய மாநாடு!

Posted by - October 29, 2017

சக­வாழ்­வுச் சங்­கத்­தின் தேசிய மாநாடு நாளை திங்­கட்­கி­ழமை நண்­ப­கல் 12.30 மணிக்கு கொழும்பு சுக­த­தாச உள்­ளக அரங்­கில் நடை­பெ­ற­வுள்­ளது.