மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் : சுற்றி வளைப்பில் 10 பெண்கள் கைது
அநுராதபுர நகர எல்லைக்குள் ஆயுள்வேத மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் செய்து வந்த ஐந்து வீடுகளை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி அநுராதபுர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 25 இற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட 10 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 16 சோதனை பிடியாணைகளை பெற்றுக் கொண்டு குறித்த பகுதியை சுற்றிவளைக்க முயற்சித்தாலும் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த உரிமையாளர்களுக்கு

