வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்: பிராந்திய நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு
வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சசிகலா உறவினர்கள் 60 போலி நிறுவனங்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
சசிகலா, டி.டி.வி.தினகரன் உறவினர்களிடம் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை தாய் புலி கொன்ற சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு தி.மு.க. மற்றும் காங்கிரசை பாதிக்குமா? என்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
விசா நடைமுறைகளை மீறிய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் பத்தொன்பது பேரை இந்தோனேசிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்கள் நேற்று மாலை சுவிஸ் பொலிஸாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான 73 ஏக்கர் காணிகளை வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் அந்த மக்களிடமே
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டாலும் பிரதேச செயலகங்கள்