வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்: பிராந்திய நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு

Posted by - November 11, 2017

வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

சசிகலா உறவினர்கள் தொடங்கிய 60 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

Posted by - November 11, 2017

வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சசிகலா உறவினர்கள் 60 போலி நிறுவனங்களை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது: ஜி.ராமகிருஷ்ணன்

Posted by - November 11, 2017

சசிகலா, டி.டி.வி.தினகரன் உறவினர்களிடம் நடைபெறும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் உடையது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வண்டலூர் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை கொன்ற தாய் புலி

Posted by - November 11, 2017

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை தாய் புலி கொன்ற சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கமல் நிலைப்பாடு தி.மு.க., காங்கிரசை பாதிக்குமா?: திருநாவுக்கரசர்

Posted by - November 11, 2017

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு தி.மு.க. மற்றும் காங்கிரசை பாதிக்குமா? என்பது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு

Posted by - November 11, 2017

தமிழகத்தில் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

விசா நடைமுறை மீறல்: 19 இலங்கையர் இந்தோனேசியாவில் கைது

Posted by - November 10, 2017

விசா நடைமுறைகளை மீறிய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் பத்தொன்பது பேரை இந்தோனேசிய பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

சுவிசில் அடைக்கலம் கோரிய இரு இலங்கை இளைஞர்கள் கைது!

Posted by - November 10, 2017

சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்கள் நேற்று மாலை சுவிஸ் பொலிஸாரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேப்பாபுலவு: காணிகளை திருப்பியளிக்க ஜனாதிபதிக்கு சம்பந்தர் கடிதம்

Posted by - November 10, 2017

இராணுவத்தால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான 73 ஏக்கர் காணிகளை வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் அந்த மக்களிடமே