2020ஆம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – அநுர
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட பகுதியிலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளை மேற்கொண்டவர்களை கைது செய்யும் செயற்பாடு உரிய வகையில மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன மேர்சன்ட் என்ற நிறுவனத்திற்கு கையளிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த ஒப்பந்தம்

