ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதற்கு மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றிணைய வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களுடன் கைகோர்க்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை கவிழ்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் உறுப்பினர்களுடன் கைகோர்க்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியை கவிழ்க்க முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ, 2017ஆம் ஆண்டு தான் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக சூழுரைத்திருந்தார்.
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது.
துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு 7-ந்தேதி (சனிக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து 6 நாட்கள் வினியோகிக்கப்படுகிறது.
சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் தண்ணீர் குறைவாக இருப்பதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் குதிப்பது பற்றி இன்னும் 3 வாரங்களில் முடிவு எடுப்பேன் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தர தென் கொரிய அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிஜி தீவை இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை சிறிது நேரத்துக்கு பின்னர் திரும்ப பெறப்பட்டது.