உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன்: போப் ஆண்டவர்

Posted by - January 9, 2017

பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என கூறி உள்ளார்.

அதிநவீன ஏவுகணையை செலுத்த தயாராகும் வடகொரியா

Posted by - January 9, 2017

கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை எந்நேரமும் செலுத்த தயாராக இருப்பதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில் அதை சுட்டு வீழ்த்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் புதுவையில் முதலீட்டாளர் மாநாடு: முதலமைச்சர் நாராயணசாமி

Posted by - January 9, 2017

புதிய தொழில்கள் தொடங்க விரைவில் புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்த உள்ளோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஜெ., மரணம் குறித்து சசிகலா புஷ்பா அளித்த புகார் : சி.பி.ஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

Posted by - January 9, 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி எம்.பி சசிகலா புஷ்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 19-ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார். இந்நிலைளில் சசிகலா புஷ்பாவின் புகாரை சி.பி.ஐ-க்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மேலும் புகார் குறித்து

படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல்

Posted by - January 9, 2017

படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மர்ம நோயினால் வாரக்கணக்கில் தூங்கும் கிராமவாசிகள்

Posted by - January 9, 2017

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.

நைஜீரியா: ராணுவ முகாம் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்

Posted by - January 9, 2017

நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது போக்கோஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.

‘17–ந்திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்’ – தீபா

Posted by - January 9, 2017

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் வரும் 17–ந்தேதி எனது அரசியல் பயணம் ஆரம்பம் ஆகும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

விவசாயிகள் தற்கொலை.. இதயத்தில் ஈரமில்லாமல் பேசும் அமைச்சர்கள்

Posted by - January 9, 2017

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அமைச்சர்கள் இழிவுப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஈரமின்றி பேசும் அமைச்சர்களை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.