தொண்டமானுக்கு அமைச்சுப் பதவியா?

Posted by - January 10, 2017

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் கடுமையான தீர்மானம் எடுக்க நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்றால் மயக்கம்.. அவசர சிகிச்சைப்பிரிவில் மாவை!

Posted by - January 10, 2017

மாவை சேனாதிராஜா நேற்று திடீரென மயக்கமடைய காலில் இருந்த காயம் ஒன்றில் ஏற்பட்ட நோய்த்தொற்றே காரணம் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலமைச் சொத்து திருட்டை தடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு!

Posted by - January 10, 2017

புலமைச் சொத்து திருட்டை தடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை : நாமல் ராஜபக்ச

Posted by - January 10, 2017

சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரி மீது துப்பாக்கி சூடு

Posted by - January 10, 2017

மெக்சிகோவில் அமெரிக்க தூதரக அதிகாரியை துப்பாக்கியால் சுட்டதாக இந்திய வம்சாவளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளர்ச்சியாளர்களுடன் எல்லாம் விவாதிக்க தயாராக உள்ளோம்: சிரிய அதிபர்

Posted by - January 10, 2017

கிளர்ச்சியாளர்களுடன் எல்லாவற்றை குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் குப்பை லாரி மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 10 போலீசார் உயிரிழப்பு

Posted by - January 10, 2017

எகிப்து நாட்டில் குப்பை லாரி மூலம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 10, 2017

சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிப்பு

Posted by - January 10, 2017

சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

கோவையை சேர்ந்தவர் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு

Posted by - January 10, 2017

கோவையை சேர்ந்த கிரண் பட் என்பவர்  அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.