வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக பூமியை போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.
விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக பூமியை போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 20 நொடிகள் முன்னதாக ரெயில் புறப்பட்டதற்காக ஜப்பான் ரெயில்வே நிர்வாகம், பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
அணு ஆயுத விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனா சிறப்பு தூதர் ஒருவர் இன்று வடகொரியா செல்கிறார்.
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவையில் இன்று காலை காணப்பட்ட கடும் பனிமூட்டத்தால் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
மின் மீட்டர் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை என மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சியின் பின்னணியில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் சிலர் இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.