சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய்

Posted by - February 3, 2017

எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து விரிந்துள்ளது. எண்ணெய் கசிவால் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீச்சு: ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் பலி

Posted by - February 3, 2017

சிரியாவில் துருக்கி போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் ஐ.எஸ். இயக்கத்தினர் 51 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் வேண்டாம்! அமைச்சர் ராஜித

Posted by - February 3, 2017

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுரை கூறியுள்ளார்.

வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்! பின்னணியில் பிரித்தானியா

Posted by - February 3, 2017

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சீனா அதிநவீன நீண்டதூர ஏவுகணை சோதனை – அமெரிக்கா அதிர்ச்சி

Posted by - February 3, 2017

10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சிறிலங்கா அரசின் கோர முகத்தை இனம் காட்டும் வகையில் பேர்லினில் நடைபெற்ற துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 2, 2017

எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற மிக எளிமையான அரசியல் அபிலாசைகளை முன்வைக்கும் தமிழினத்திற்கும் தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமது சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை இலங்கைத் தீவு முழுவதும் நிலைநிறுத்த முனையும் சிங்கள இனத்திற்குமான வேறுபாட்டின் ஆழத்தினை வெளிப்படுத்தும் ஒற்றைப் புள்ளியாகவே சிறிலங்காவின் சுதந்திர தினம் அமைந்துள்ளது. “நல்லாட்சியின்” பெயரால் எமது தேசிய

சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷை‪ – கிழக்கு முதல்வர்

Posted by - February 2, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவின் காலத்திலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு கிட்ட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அபிலாஷை‪யாகும் என கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டு உரையாற்றிய கிழக்கு முதலமைச்சர் இதனை குறிப்பிட்டார். வெறுமனே அபிவிருத்தி மாத்திரம் எமது நோக்கமல்ல. அதற்குச் சமாந்தரமாக என்பதை விட எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாட்சியினூடாக நாட்டில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதையே

இங்கிலாந்து வீரர்களுக்கு சுழற்பந்து பயிற்சி அவசியம் – ட்ரெவர் பாய்;லிஸ்

Posted by - February 2, 2017

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், சுழற்பந்து வீச்சுகளை எதிர்கொள்ள பழக வேண்டும் என்று அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பாய்லிஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கெதிரான 20க்கு20 கிரிக்கட் தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இழந்துள்ளது. நேற்று இடம்பெற்ற தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து 19 பந்துகளில் 8 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்த்ரா சஹால் 6 விக்கடுகளை வீழ்த்தினார். அத்துடன் இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள்

அமெரிக்க படைகளின் தாக்குதலில் பொதுக்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 2, 2017

யேமனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் யேமனின் பய்டா மாகாணத்தில் அமெரிக்க படையினர் அல் கைடா இயக்க உறுப்பினர்களை இலக்கு வைத்து தாக்கதல் நடத்தி இருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது தாக்குதல் திட்டம் இதுவாகும். இதில் 14 தீவிரவாதிகளுடன் அமெரிக்க பiடைத்தரப்பில் ஒருவரும் பலியாகினர். எவ்வாறாயினும் 30க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த தாக்குதலில்