மகிந்தராஜபக்ச நாட்டை தீயிட்டு எரிக்கும்அனுமானாக மாறியுள்ளார்!
சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கைஒன்றை வெளியிட்டு 70வது சுதந்திர தினத்தைகொண்டாட நாடு இருக்குமா என்பதுபிரச்சினைக்குரியது என கூறியிருப்பதை வன்மையாககண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சிதெரிவித்துள்ளது.

