ஹபீஸ் சயீத்தை கைது செய்யாவிட்டால் உறவில் விரிசல்

Posted by - November 26, 2017

மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்காமல் விட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்காக உழைப்போம்: மைத்ரேயன் எம்.பி.

Posted by - November 26, 2017

“மதுரை விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது வேதனை, எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்காக ஒற்றுமையாக உழைப்போம்” என்று மைத்ரேயன் எம்.பி. கூறினார்.

டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - November 26, 2017

டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் தொப்பி சின்னம் வழங்கக்கூடாது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted by - November 26, 2017

புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மந்திரி பதவி விலக கோரி பாகிஸ்தானில் கலவரம்: 10 பேர் பலி – ராணுவம் குவிப்பு

Posted by - November 26, 2017

பாகிஸ்தானில், மந்திரியை பதவி விலக வலியுறுத்தி மதவாதிகள் போராட்டாம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் தாவுத் இப்ராகிம் மகன் இஸ்லாமிய மதகுரு ஆனார்

Posted by - November 26, 2017

மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமின் மகன், மொயின் நவாஸ் டி கஸ்கர் பாகிஸ்தானின் கராச்சியில் முஸ்லிம் மதகுரு ஆகிவிட்டார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் யார்?

Posted by - November 26, 2017

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அ.தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது

Posted by - November 26, 2017

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நியாயமானது என்று ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புகையிரதத் திணைக்களத்தில் பெண்களுக்கு இடமில்லை!

Posted by - November 26, 2017

புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்களை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்ட விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்றபோதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும்!

Posted by - November 26, 2017

மத்தியிலும், மாகாணத்திலும் காணப்படும் நிறுவனங்களில் அதிகாரத்தை பிரயோகிக்க கூடிய ஒற்றையாட்சியுடன் கூடிய ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.சுமந்திரன் தெரிவித்தார்.