கலேவெல – எனமமல்பொத – ஏழாம் தூண் பிரதேசத்தில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாம் எண்ணெயை தேங்காய் எண்ணெய்யாக மாற்றும் மோசடியொன்றை காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் இன்று சுற்றிவளைத்தனர். இதன்போது , ஒன்றாக கலக்கப்பட்டிருந்த 25ஆயிரம் லீற்றர் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வௌி பிரதேசங்களில் இருந்து குறித்த பகுதிக்கு பாம் எண்ணெய் கொண்டுவரப்பட்டு அது தேங்காய் எண்ணெய்யுடன் கலக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலக்கப்பட்ட 5 ஆயிரம் லீற்றர் தேங்காய்