மன்னார் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்த 15 பேரின் சடலங்கள் தோண்டி எடுப்பு
மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்த 15 சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் – தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்த 15 சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா எடுத்துள்ள முடிவுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பெரும் பிரச்சனையை உண்டாக்க அமெரிக்கா நினைக்கிறதா? என பிரான்ஸ் கேட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் நுழைய 6 இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை
அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பாக். அரசுத்தலைமை மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.
சிரியா ஹமோரியா நகரில் உள்ள சந்தை பகுதி மற்றும் குடியிருப்பு பகுதி மீது குண்டு வீசப்பட்டதில் அப்பாவி மக்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமன் நாட்டின் முன்னாள் அதிபரின் மாளிகையை தாக்கி தரைமட்டமாக்கிய ஹவுத்தி போராளிகள் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவை கொன்று விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
மணல் குவாரி தடைக்கு எதிரான அப்பீல் மனுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது சசிகலாவா என்பது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களூருவை சேர்ந்த பெண் அம்ருதா கூறி வருகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை- முதல்வர் ஆகியோர் மவுன ஊர்வலமாக வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.