கொழும்பு மாவட்டத்தில் 2,30982 மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள்

Posted by - October 29, 2025
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு…
Read More

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

Posted by - October 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கலாநிதி சி.அமரசேகர மற்றும் கே.ஜி.பி.சிறிகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Read More

மூன்று துப்பாக்கிச் சூட்டு வழக்குகளில் தொடர்புடைய மூவர் கைது

Posted by - October 29, 2025
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அறியப்படும் சந்தேகநபர்  ஒருவர் உட்பட மூன்று…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்குதீர்வு காண்பதைத் தாமதிக்கிறது அரசு -பிரிட்டன் அழுத்தம் வழங்கவேண்டும்

Posted by - October 29, 2025
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை…
Read More

கொழும்பு 7இல் நான்கு புதிய மேல் நீதிமன்றங்கள்

Posted by - October 29, 2025
கொழும்பில் நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை உடனடியாக நிறுவுவதற்கான இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதிமன்றங்களில் இழுபறி நிலையிலுள்ள வழக்கு…
Read More

கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்!

Posted by - October 28, 2025
இலங்கை கடற்படையினர், நேற்று திங்கட்கிழமை (27) காலை, கற்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல்…
Read More

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் நன்கொடை

Posted by - October 28, 2025
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல  ஆடை வடிவமைப்பாளர் மைக்கேல் கோர்ஸ் 2.7…
Read More

அநுராதபுரத்தில் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை ; பொலிஸார் விசாரணை ஆரம்பம்

Posted by - October 28, 2025
அநுராதபுரம் மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியிலுள்ள வீடொன்று க்குள் பெண் ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை…
Read More

தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிக்க காதர் மஸ்தான் எம்.பி. நடவடிக்கை

Posted by - October 28, 2025
சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பப்பட்டு மிகநீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்காக ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின்…
Read More

பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Posted by - October 28, 2025
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்…
Read More